அரசியல்களம்

பட்டது போதும் இவராலே ! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    உயிரை விட்டுவிடும்போல்த் தெரிகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதுவும் நல்லதுக்குத்தான்! இதுவரை பெயரில் மட்டும் தானே ‘கூட்டமைப்பு’ இருந்தது. ‘வாசமிலா வங்கணத்தில் நன்று வலிய பகை’ என்றாள் ஒளவை. அன்பில்லா...

மேலும் படிப்பதற்கு

Distress too beholds good virtues – Kambavaridhi ilangai Jeyaraj

       01 June 2017.   Since my heart filled with cheerfulness and optimism, after long time, I am again holding the pen.    “Why no new articles in ‘Uharam’ for a while?&rdquo...

மேலும் படிப்பதற்கு

கேட்டிலும் உண்டு ஓர் உறுதி ! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உ     உள்ளம் உவக்க நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் பேனாவைத் தொடுகிறேன். ‘உகரத்தில்’ கட்டுரைகளைக் காணவில்லையே? என, கேள்விக் கணைகள் வந்து குவிகின்றன. தொலைபேசியில் குரல் தாழ்த்தி ‘ஏதேனும் மிரட்டல்கள் வந்தனவா?&rs...

மேலும் படிப்பதற்கு

புத்தாண்டிலே தீர்வு வித்தாகுமா? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ   உள்ளப் பதைப்போடு ஜனவரி 10 ஆம் திகதிக்காய்க் காத்திருக்கிறார்கள் இலங்கை மக்கள். இலங்கை மக்களென, தமிழர். சிங்களவர், முஸ்லிம்கள் அனைவரையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன். நல்லாட்சி அரசாங்கம், பாராளுமன்றத்தை அரசமைப்புச் சபையாக மாற்றி, ப...

மேலும் படிப்பதற்கு

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

    ➧➧ ‘உருப்படுமா தமிழ்நாடு' எனும் உள்ளக் கொதிப்போடு இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதித்து தராதரத்தில் போக்கியே பொன்னை அந்தப்புரத்தினில் சேர்க்காமல், நெட்டை மரங்களென நின்...

மேலும் படிப்பதற்கு

‘கவுண்ட்டவுண்’ ஆரம்பம் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உண்மையின் வலிமை பலபேருக்குத் தெரிவதில்லை. அதனால்த்தான் உண்மையை நம்புவதைவிட பலபேர் பொய்யை நம்புகின்றனர். ஒருவிடயம் பொய் என்று தெரிந்தாலும் அதனை உண்மைபோலப் பேசி, மற்றவர்களை ஏமாற்றி விடலாம் எனச் சிலர் நம்புகின்றனர். எவ்வளவுதான் கெட்டிக்கார...

மேலும் படிப்பதற்கு

தீபா-வலி ! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ   ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்பது, நம் தமிழ்ச்சங்கச் சான்றோர் வகுத்த முடிவு. ‘இதென்ன அரசியல் கட்டுரையை, திடீரென இலக்கியக் கட்டுரையாய் ஆக்குகிறீர்?’ உங்களில் சிலபேர் முறைப்பது தெரிகிறது. அவசரப்படாதீர்க...

மேலும் படிப்பதற்கு

எழுக தமிழ்! விழுக பகை! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ   உங்களில் சில பேர், ஊடகங்கள் பலவற்றினூடாகவும் என்னை திட்டப்போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டே, நீண்ட யோசனைக்குப் பின் இக்கட்டுரையை எழுதுவதென்று நான் முடிவு செய்துவிட்டேன். கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் க...

மேலும் படிப்பதற்கு

ஓ! மந்தை? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ   உற்சாகமாய் மீண்டும் ஒரு பட்டிமண்டபம் தொடங்கியிருக்கிறது. நடத்துகிறவர்கள் இலக்கியவாதிகள் அல்லர் அரசியல்வாதிகள். அரசின் பொருளாதார மத்திய நிலையம் அமையவேண்டியது ‘தாண்டிக்குளத்திலா? ஓமந்தையிலா?’ என்பதுவே இம்முறை விவாதத் தலைப...

மேலும் படிப்பதற்கு

யாழின் - நிலவரம்! கலவரம்!

உ   உவக்கும்படியாக இல்லை வடக்கின் நிலவரம். கல்வியில், இலங்கையின் ஒன்பது மாகாணங்களில், கடைசி இடத்தை அது பிடித்திருக்கிறது. பிடிப்பது என்ன பிடிப்பது? கடைசி இடத்தைப் பிடிக்கவும் வேண்டுமோ? கிடைத்திருக்கிறது என்பதுதான் சரி. பத்த...

மேலும் படிப்பதற்கு

ஆவதை அறிவதே அறிவு!

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உண்மையற்ற வார்த்தைகளைப் பேசி, மக்களின் உணர்ச்சிகளைக் கிளப்புவதே, இன்றைய அரசியலாளர்களின் வேலையாகிவிட்டது. தனி ஈழக்கொள்கையில் எமது, சாம, பேத, தான, தண்ட முறைகளெல்லாம், தோற்றுவிட்ட இன்றைய நிலையில், இயலா...

மேலும் படிப்பதற்கு

மூன்றாம் மட்டத் தலைமை பற்றிய பிரதமரின் ஆலோசனை !

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உன்னதமான கருத்தொன்றை முன் வைத்திருக்கிறார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவரால் அக்கருத்து நாட்டை நோக்கிச் சொல்லப்படவில்லை. அவரது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாந் தலைமுறைத் தலைவர்களை,...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.