அரசியல்களம்

முதலமைச்சர் மீண்டும் நீதிபதியாக வேண்டும்!

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உயர்திரு நீதியரசர் அவர்கட்கு! முதலமைச்சருக்கு என்று விளிக்காமல், பழைய ஞாபகத்தில் நீதியரசருக்கு என, நான் விளித்திருப்பதாய் நினைப்பீர்கள். அப்படியில்லாமல் தெரிந்தேதான் உங்களை, நீதியரசராய் விளித்தேன்....

மேலும் படிப்பதற்கு

தமிழில் தேசியகீதம் - சமாதான ஓவியத்திற்காய் இடப்பட்ட முதற்புள்ளி !

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-    உயர்ந்த ஒரு முன்னுதாரணம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாந்தரமாக சுதந்திரதின விழாவில், தமிழில் தேசியகீதத்தைப் பாடியிருக்கிறார்கள். சுதந்திரதினவி...

மேலும் படிப்பதற்கு

தலைவர்களை புறந்தள்ளிவிட்டு மக்களின் மனதை வெல்ல முயல்வோம் !

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உள்ளத்தைக் கவரும் ஒரு செய்தியை, இன்றைய பத்திரிகையில் பார்க்க முடிந்தது. செய்தி சாதாரணமானதுதான். ஆனால் ஆழம் மிகுந்தது. செய்தியை வெளியிட்டிருப்பவர், கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன். ➤➤➤ நான் இத...

மேலும் படிப்பதற்கு

சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்!

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உயிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது, கூட்டமைப்பின் தலைமை. அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது. புதிதாய்த் தொடங்கப்பட்ட, தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால், தமிழ் கூட்டமைப்புக் கட்டிடத்தின், தாங்கு தூண்கள்...

மேலும் படிப்பதற்கு

‘வலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 3 (முற்றும்)

உ     ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ பாகம் 1 இனைப்படிக்க ➧➧➧ பாகம் 2 இனைப்படிக்க ➧➧➧ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬  அன்பு நண்ப, என்னைப் பொறுத்தவரை முதலமைச்சர் இந்தப் பிரச்சினையை, இன்னும் நேர்மையாகவும...

மேலும் படிப்பதற்கு

‘வலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 2

உ     ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ பாகம் 1 இனைப்படிக்க ➧➧➧ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ உங்கள் கடிதத்தில், கம்பவாரிதி ஜெயராஜூம், நீதியரசர் விக்னேஸ்வரனும், தமிழ்மக்களின் சொத்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நான் தமிழினத்த...

மேலும் படிப்பதற்கு

‘வலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 1

உ     உண்மையும் அன்பும் நிறைந்த, சகோதரர் புருஷோத்தமனுக்கு, இப்பெயரில் எழுதியவர் யார் என்று, நான் ஊகித்தது சரியாய் இருக்கும் என்ற நம்பிக்கையோடு, இக்கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். உங்கள் உண்மைப் பெயரிலேயே இக்கடிதம் எழுதப்பட்டிரு...

மேலும் படிப்பதற்கு

ஐயம் தரும் அறிக்கையும் என் அயர்வும்...!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உ     உடைவு உறுதியாகிவிட்டது. நேற்று முன்தினம் நடந்த, சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் சந்திப்பு, உண்டாக்கியிருந்த சிறு நம்பிக்கையை, நேற்றைய, ‘தமிழ்மக்கள் பேரவையின்’ இரண்டாவது கூட்ட...

மேலும் படிப்பதற்கு

'நியூ ஜப்னா' கம்பவாரிதியின் மீது வசை !

  முதலமைச்சர் சார்ந்த சர்ச்சை பற்றி, அறிவுபூர்வமாக கம்பவாரிதி அவர்கள் எழுதிய கட்டுரை சம்பந்தமாக வெளிவந்த எதிர்ப்பு, ஆதரவு, கருத்துக்கள் அனைத்தையும், மாற்றுக்கருத்துக்களுக்கும் இடம்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் ‘உகரம்’ தொட...

மேலும் படிப்பதற்கு

கொழும்பின் சதியா? யாழின் விதியா?

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உ   உண்மை வெளிவந்துவிட்டது. கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து, மாற்றுத்தலைமைக்கான ஆயத்தத்தை, ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான். ☛☛☛...

மேலும் படிப்பதற்கு

கிழவரின் துணிவு !

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உணர்ச்சிவயப்படாது நிதானமாக, சம்பந்தன் பேசிய பேச்சொன்று, சென்றவாரப் பத்திரிகைகளில் பரவலாய் இடம்பிடித்தது. தனது அரசியல் அனுபவத்தை, அப்பேச்சில் காட்டியிருக்கிறார் சம்பந்தன். மட்டக்களப்பில் இடம்பெற...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 20 | என்ன செய்யப்போகிறோம்?

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-     உகரத்தின் சார்பில் முதற்கண், இறந்துபோன இளைஞன் செந்தூரனுக்கு அஞ்சலிகள். அரசியற்கைதிகளை விடுவிக்கக்கோரி கடிதம் எழுதி வைத்துவிட்டு, ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிர் துறந்திருக்கிறான் அப்பாலகன். அவனது...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.