இலக்கியக் களம்

விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே!

  உலகம் மயங்கும் ஒரு மாலைப்பொழுது. இயற்கையில் மனமொன்றி, தன்னை மறந்து தனித்திருக்கின்றார், மஹாகவி பாரதியார். காக்கைச் சிறகு, பார்க்கும் மரம், கேட்கும் ஒலி அனைத்திலும் கண்ணனை அருவமாய்க்கண்டு, அகமகிழ்ந்து நிற்கிறது அவர் உள்ளம். ஒன்றாய், வ...

மேலும் படிப்பதற்கு

இலக்கியக்களம்: 'ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே!' - பாகம்:1

  உலகுய்யக் காவியம் செய்தவன் கம்பன், அவனது இராம காவிய பாயிரப்பாடலுள் ஒன்று, அருமை மிகு இரசனைக்குரியது. கடவுள் வாழ்த்தினுள் ஒன்றாய் அமைந்த அப்பாடலை, உரையாசிரியர் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் தவிர்ந்த, மற்றைப் பதிப்பாசிரியர்கள் பலரும்,...

மேலும் படிப்பதற்கு

இலக்கியப்பூங்கா - 'பேசுவதால் பயனில்லை'

  உலகம் மறந்து அமர்ந்திருக்கிறான் மஹாகவி பாரதி. அவன்முன் சிதறிய சில ஓலைகள். அத்தனையும் ஆண்டவனின் ஆக்கங்கள். ஆம்;, உபநிடதத்தை உள்ளடக்கிய ஓலைகள் அவை. பழைய அவ்வோலைகளை, படியெடுத்துத் திருத்தும் வேலை பாரதிக்கு. நாகை அந்தணர் இராஜாராம்ஐயர் எனு...

மேலும் படிப்பதற்கு

கம்பன் ஏமாந்தான்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    உலகம் வியக்கும் கம்பகாவியத்தை,   ஸ்ரீரங்கத்திலே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் கம்பர். திருமால்மீது கொண்ட பக்தியினால், வைஷ்ணவர்கள் இது நம் காவியம் என உரிமை கொண்டாடி, கம்பனைச் சூழ்ந்து அமர்ந்திருக்கிறார்கள். அவர...

மேலும் படிப்பதற்கு

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உயர் கவிஞர்களின் கவிதையுள்ளம், என்றும் உன்னதங்களிலேயே பதிந்திருக்கும். அதனால்த்தான் கவிஞர்களை, அவர்தம் கவிதைக்கூடாக மட்டும் தரிசிக்கும் முறைமையை, நம் தமிழ்ப்புலமை மரபு கொண்டிருந்தது. கவிஞர்களின் கவிதைகளைப் பேணிய தமிழ்மக்கள், அவர்தம்...

மேலும் படிப்பதற்கு

'அவர் தலைவர்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உலகை உய்விக்கப் பிறந்தவையே சமயங்களாம். காணவிழையும் கடவுள் ஒன்றேயாயினும், காண்பார் பலராயும், அவர்தம் காணும் திறம் வௌ;வேறாயும் இருந்ததால், ஒன்றேயான கடவுளைக் காணப் புறப்பட்ட சமயங்கள், பலவாயின. பற்று நீக்கி இறையை அடைய முயற்சித்தோர், த...

மேலும் படிப்பதற்கு

"கம்பவிளக்கு!" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உயர் கம்ப இலக்கியத்தைக் கற்பதன் பயன் யாது? இன்று இளையோர் பலர் கேட்கும் கேள்வி இது. தமிழறிவு, இலக்கியச்சுவை, கவிதானுபவம், அறப்படிவு என, இவ்வினாவுக்குப் பல பதில்கள் கற்றோரால் சொல்லப்படுகின்றன. இப்பதில்களைக் கடந்தும், இன்று கம்பனைக் கற்...

மேலும் படிப்பதற்கு

'ஈந்தனன் அன்றே' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உலகம் வியக்க உயர்ந்தவன் கம்பன்! தான் படைத்த இராமகாவியத்தால், இவ் உலகில் வேத உண்மைகளை விதைத்து, மண்ணுலகை விண்ணுலகாக்க, தமிழால் தவமியற்றியவன் அவன்! ஒப்பற்ற கம்பகாவியம் ஓர் கற்பனைக் கருவூலம். வான்மீகியிடம் வாங்கிய காதையை, கம்பன் தன் க...

மேலும் படிப்பதற்கு

"மூன்றும் இரண்டும்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    உலகை அணி செய்து நிற்பது நம் தமிழ் மொழி. அத்தமிழை அணி செய்பவற்றுள் உவமை முக்கியமானதொன்று. தெரியாத ஒரு பொருளை அதனுடன் ஏதோ வகையில் தொடர்புடையதான, தெரிந்த ஒரு பொருள் கொண்டு விளக்குவதே உவமையாம். அரிய தம் எண்ணங்களை விளக்கம்...

மேலும் படிப்பதற்கு

“கன்னியாசுல்க்கம்” - -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உலகைத் தமிழுக்கும் தமிழை உலகுக்கும், தன் ஒரே நூலால் அறிமுகம் செய்தவன் கம்பன். வான்மீகி முனிவரின் இராமாயணத்தைத் தன் முதன்நூலாய்க் கொண்டு, அவன் தமிழிற் சமைத்த நூலே இராமகாதை.  தேவபாடையில் இக்கதை செய்தவர்  மூவரானவர் த...

மேலும் படிப்பதற்கு

'கன்னியாசுல்க்கம்': பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  (சென்ற வாரம்) மாற்றுக் கருத்தாளர், தம்வாதத்தைக் கீழ்க்கண்டவாறு அமைப்பர். இராமன் தசரதனது மூத்த மைந்தன் ஆதலால், அவனுக்குக் கோசல இராச்சியம் குலமரபால் உரித்தாவது. உரித்தான அவ் இராச்சியத்தை, தசரதன் இராமனுக்குக் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. இப...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.