காரை பெயர்ந்தும் கம்பீரம் குறையாத ஓர்வீடு, முப்பாட்டன் வியர்வையிலே சுவறி வேய்ந்த பெருங்கூரை மாரியம்புகள் தைத்து மரத்த அதன் மார்பில் வீரவடுக்கள்!! கம்பன் பவணந்தி கச்சியப்பரென்று பலர் வந்தமர்ந்து சென்ற திண்ணை..... கடந்தால் திரு...
மேலும் படிப்பதற்கு🔺ஆணாதிக்கம்🔺 குத்தும் மீசையால் குமுறும் உதடுகள். பற்றும்வலிய கரத்தில் பதைபதைக்கும் மென்முலைகள். ஆண்பாரம் தாங்கிய அடிவயிறு. 🔺விபச்சாரி🔺 கடப்பாறையால் பிளவுண்டு &...
மேலும் படிப்பதற்குஉள்ளங்கள் சிதைந்துவிழ ஒப்பற்ற தேசமதில், வெள்ளம் போல் மீண்டுமிடர் வீணர்களால் சேர்ந்ததுவாம். போரால் சிதைவுற்றுப் பொலிவிழந்த தேசமதில், மீளத்தான் உயிர் வந்து மின்னுகிற வேளையிலே, நாலாபுறம் எங்கும் நல்லவர்கள் சிதறி விழ, பாழாகிப் போ...
மேலும் படிப்பதற்குஉள்ளங்கள் சிதைந்துவிழ ஒப்பற்ற தேசமதில், வெள்ளம் போல் மீண்டுமிடர் வீணர்களால் சேர்ந்ததுவாம். போரால் சிதைவுற்றுப் பொலிவிழந்த தேசமதில், மீளத்தான் உயிர் வந்து மின்னுகிற வேளையிலே, நாலாபுறம் எங்கும் நல்லவர்கள் சிதறி விழ, பாழாகிப் போ...
மேலும் படிப்பதற்குபார் உயரப் பாடுபடு வோர்கள் பணமுதலைப் பெரியர்களின் வேர்கள் தார் தொடுத்துத் தக்கபடி சூட்டுதற்கு எவருமில்லை ஊர் பவனி கொள்ளும் நூறு கார்கள் சம்பளத்தைக் கூட்டித்தரக் கேட்டார் சாம் வரைக்கும் தம் உழைப்பைப் போட்டார...
மேலும் படிப்பதற்குஉலகம் காலத்தின் கையில். நேற்று நடந்தது, இன்று நடக்கிறது, நாளை நடக்கும், இந்த வார்த்தைகளுள், உலகின் இயக்கம் அடக்கம். ✵✵✵ நடந்தது, நடக்கிறது, நடக்கும். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம். இம்முக்கா...
மேலும் படிப்பதற்குமனித வேட்டையாடி நின்ற மாக்கள் கூட்டம் யாரடா ? புனிதன் யேசு கோயில் தன்னை புதைத்த வீணர் எவரடா ? இனிய வாழ்வை இறைஞ்ச வந்த எளியர் மாண்டு போகவும் தணிந்த தேசம் அமைதி மீறி தளர்வு கண்டு நோகவும்  ...
மேலும் படிப்பதற்குஉள்ளமது பதைபதைக்க உயிரும் வாட ஒப்பற்ற இரண்டு பெரும் தூண்கள் தன்னை நல்லவர்கள் மனம் வாடத் தமிழ்த்தாய் ஏங்க நமனவனும் பறித்தேதான் நலிவு செய்தான் வெல்லமெனத் தமிழதனை உலகிற்கீந்து விருப்போடு பலர் மனதை ஈர்த்து நின்ற கள்ளமில்லா பெருமனத்தோர் இர...
மேலும் படிப்பதற்குஉ பாரிசில் பற்றியெரிந்த தேவாலயத்தின் தீக் கங்குகள் நம் முற்றத்தில் வீழ்ந்தன. பாதுகாக்கப்பட்டது முட்கிரீடம். ஆனால் பறிபோய்விட்டன மேய்ப்பனின் மந்தைகள். தொழுது மண்டியிட்டுக் குனிந்தவர் நிமிரவில்லை. ஓல...
மேலும் படிப்பதற்குஉலகதிர மீண்டும் ஒரு தீமை இந்த ஒப்பற்ற தேயத்தில் விழைந்து போச்சாம்! நலங்களெலாம் பொன்போல மெல்ல மெல்ல நல்லவர்கள் வாழ்த்திடவே தலையைத் தூக்கி நிலம் அதிர்ந்த போர் முடிந்து நிமிர்ந்து நிற்க நிம்மதிதான் இனி என்று நினைந்தவேளை குலம் அதிர குண்டு...
மேலும் படிப்பதற்குஉலகமெலாம் உவப்போடு உயர்ந்தே ஓங்க உளங்களிலே அன்பூற்று ஊறித் தேங்க நலங்களெலாம் ஒருமித்து நன்மை வீங்க நானிலத்தோர் மனங்களெலாம் அறத்துக் கேங்க இலங்களெலாம் சிரிப்பினொலி என்றும் தாங்க இனிமையதன் முழுமையினைச் சகமே வாங்க நிலங்களெலாம் ஒளிவ...
மேலும் படிப்பதற்கு(நூற்றாண்டு விழாக் காணும் புதுவைக் கம்பன்கழகத் தலைவர் 'கம்பகாவலர்' ந.கோவிந்தசாமி முதலியார் அவர்களுக்கு இலங்கைக் கம்பன்கழகத்தின் வாழ்த்து) உலகமெலாம் புகழ் கம்பன் கழகம் தன்னை உயிரெனவே நினைந்து நிதம...
மேலும் படிப்பதற்கு