உலகம் இறைவனது படைப்பு. அதனால்த்தான் இயற்கை இறைவடிவாய் நின்று உலகில் பல விடயங்களைச் சாதிக்கிறது. சத்தியத்தின் சார்புபட்டார்க்கு அது துணை நிற்கும். பாவத்தின் பாற்பட்டார்க்கு அது வினை...